கண்ணாடி எதற்கு??
செப்ரெம்பர் 11, 2010 at 10:00 முப 6 பின்னூட்டங்கள்
உன் முகம் பார்க்க
ஏன் கண்ணாடி
தேடுகிறாய்.?
நடமாடும்
கண்ணாடியாய்
நானிருக்கிறேனே!!
உனை
பிரதிபலிக்க…
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, ஓவியம், கண்ணாடி எதற்கு??, கதை, கவிதை, காதல், காவியம், லவ், லுஸ்ட், kaadhal, kannaadi, love, lust, mirror, song.
6 பின்னூட்டங்கள் Add your own
படைப்பாளி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. anu | 8:30 பிப இல் செப்ரெம்பர் 11, 2010
nenga site adikuradha lan kavithai nu potu irukenga 😀
2. படைப்பாளி | 8:12 பிப இல் செப்ரெம்பர் 12, 2010
avlodhaan…suvaarasiyamaana pani..
3. mathistha | 11:13 பிப இல் செப்ரெம்பர் 13, 2010
ஃஃஃ…நடமாடும்
கண்ணாடியாய்
நானிருக்கிறேனே!!…ஃஃஃ
கவனம் யாராவது கல்லெறிந்து விடப் போகிறார்கள்… கவிதை அருமை..
4. படைப்பாளி | 10:12 முப இல் செப்ரெம்பர் 14, 2010
என்மேல் கல்லெறிந்தால் பரவாயில்லை..
அவள் பிம்பம் உடைந்து விடப் போகிறது..
அதுதான் பயமாயிருக்கிறது..ஹா..ஹா..
5. adhithakarikalan | 11:58 முப இல் செப்ரெம்பர் 14, 2010
நல்ல கவிதை…
6. படைப்பாளி | 11:47 முப இல் செப்ரெம்பர் 15, 2010
நன்றி நண்பரே..