பருவம் கண்ட பைங்கிளி பாட்டியா?
ஒக்ரோபர் 26, 2010 at 10:36 முப 8 பின்னூட்டங்கள்
பின்னிரவில்
ஓர்நாள்
விழித்து
முகம்காட்டிய
பென்னிலவைப்
பார்த்தேன்.
அவள் முகம்
வெளிறி
சுருங்கிய நிலையில்
இருந்தது.
மேகங்கள் நகராமல்
வழிமறித்து நிற்க
அவள் நடையிலும்
தளர்ச்சி.
ஏனடிப் பெண்ணே!
உன்னிடத்தில்
இத்தனை
மாற்றமென்றேன்.
பின்னே
பருவம் வந்த
பைங்கிளியை
நீரெல்லாம்
பாட்டி வடை சுடுவதாகத்தானே
சொல்கிறீர்..
என வருத்தம் கொண்டு
வடிவிழந்து
மறைந்தாள்
காலையில் நிலவு.
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, அழகி, அழகு, கண்ட, காதலன், காதலி, காதல், காமம், கோடி, செடி, தமிழன், தமிழ், தலைவன், தேவதை, நிலவு, படைப்பாளி, பதுமை, பருவம், பாட்டியா, பெண், பைங்கிளி, மங்கை, மது, மயக்கம், மலர், female, kaadhal, love, male, moon, padaipali, padaippaali, poem, sun, tamil.
8 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. lakshmi | 11:56 முப இல் ஒக்ரோபர் 26, 2010
superbbbb……..
2. படைப்பாளி | 12:20 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
thank you friend
3. எஸ். கே | 12:54 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
செம சூப்பர்! அழகான கற்பனை!
உங்கள் கற்பனை வளம் மேம்பட்டுகொண்டே வருகிறது!
4. படைப்பாளி | 3:10 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
மிக்க நன்றி நண்பரே..
5. prabha | 2:20 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
புதிதாக வேலையில் அமர்ந்த போலீஸ் காரர்களின் தொப்பை நாளுக்கு நாள் மேம்படுவது போல,
உங்கள் கவிதையின் நடையும் மேம்பட்டுகொண்டே போகிறது…………………………………………………………..
காவல் துறையினர் மன்னிக்கவும்
🙂 🙂
6. படைப்பாளி | 3:11 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
நன்றி தம்பி..
நீ கவிதை பின்றியே!
7. vaarththai | 1:19 பிப இல் ஒக்ரோபர் 27, 2010
//பென்னிலவைப்//
பொன் நிலவை அல்லது
பெண் நிலவை
என்று சொல்ல வந்தீரா கவிஞரே…
இல்லை
என் தவறா…?
8. படைப்பாளி | 3:54 பிப இல் ஒக்ரோபர் 27, 2010
பெண்ணிலவு என்று விரும்பிதான் எழுதினேன் நண்பரே..இருந்தாலுன் தாங்கள் சொன்னதால் பென்னிலவை பெ(ர)ன்நிலவு ஆக்கலாம் என எண்ணினேன்.google transliterate இல் கால் வாங்க இயலவில்லை நண்பரே.