அருகாமையில் நீயிருந்தால்!

ஓகஸ்ட் 1, 2011 at 11:59 முப 3 பின்னூட்டங்கள்


அருகாமையில் நீயிருந்தால்

அகிலம் கூட

சிறிதாகிறது!

சோகம் எமை சூழ்ந்தபோதும்

உம் தோள்சாய

எல்லாமே சுகமாகிறது!

சாதிகள் இல்லை

சமுதாய களைகள் இல்லை

சமத்துவம் நம்மிடத்தில் சங்கமமாகிறது!

நம் மூச்சுக் காற்று

இன்னும் முடிவுறாமல் இருப்பது

அந்து மூன்றெழுத்து

மந்திரத்தில்தான்-நட்பு!

அன்பர்கள் அனைவர்க்கும்

என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , .

எதிர்வினை ஆற்றிய விளக்கு! உன்மேல் கொண்ட காதல் உருமாறுகிறது!

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. soundarapandiann  |  12:56 பிப இல் ஓகஸ்ட் 1, 2011

    அழகிய கவிதை

    மறுமொழி
  • 2. soundarapandiann  |  12:56 பிப இல் ஓகஸ்ட் 1, 2011

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

    மறுமொழி
  • 3. suganthiny  |  1:09 பிப இல் ஓகஸ்ட் 1, 2011

    அதாவது பனித்துளியும் மழை துளியும் கலந்தால் வித்தியாசம் தெரியுமா?
    அதுபோல தான் நட்பு…..

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

முன்னணி இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,598 hits