உன்மேல் கொண்ட காதல் உருமாறுகிறது!
ஓகஸ்ட் 2, 2011 at 10:41 முப 3 பின்னூட்டங்கள்
மணமானப் பின்னும்
மணம் மாறாமல்
நம்மை
இடைவெளியற்று இணைத்து
கருவாய் உருமாறி
பிஞ்சு வடிவில்
விஞ்சி நிற்கிறது
உன்மேல் கொண்ட காதல்!
Entry filed under: கவிதைகள். Tags: அந்தரங்கம், அன்பு, அன்யோன்யம், கணவன், கதை, கற்பழிப்பு, கவிதை, காதலன், காதலி, காதல், காமம், குழந்தைப்பேறு, செய்தி, பிரசவம், பிள்ளைப்பாசம், மனைவி.
3 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. Napolean | 6:32 பிப இல் ஓகஸ்ட் 5, 2011
Unmai Nanbare….. Anubavithu parthavan….Nanri…..
2. Napolean | 6:34 பிப இல் ஓகஸ்ட் 5, 2011
anubavithen nanba……
3. durairajv | 12:44 முப இல் ஓகஸ்ட் 10, 2011
Nice கவிதை .கவிதைக்கேற்ற படத்தேர்வு மிக அருமை