என்னைப்பற்றி..
காட்டுக்கோட்டை..
பெயரைப்போல காடில்லாவிட்டாலும்
அந்த ஊரில் காட்டுக் கொட்டாயில் தான் எங்கள் வீடு..
அளவான குடும்பம்…
ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்.
தமையன் ஒருவன்.
பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்..
பட்டப்படிப்பு சென்னை மாப்பட்டினத்தில்..
ஓவியக்கல்லூரி மாணவன்..
முகவரி சொன்னால்…
முதலில் ஓவியன்…
அப்பப்போ.. கவிதை எனும் பெயரில்
சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்..
நான் படைப்பென நினைப்பதை..
உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்..
காட்டுக்கோட்டை..
பெயரைப்போல காடில்லாவிட்டாலும்
அந்த ஊரில் காட்டுக்கொட்டாயில்தான் எங்கள் வீடு.
அளவான குடும்பம்
ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்.
தமையன் ஒருவன்
பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்..
பட்டப்படிப்பு சென்னைமாப்பட்டிணத்தில்..
ஓவியக்கல்லூரியில் முதுகலை படித்தவன்
முகவரி சொன்னால்
முதலில் ஓவியன்.
அப்பப்போ.. கவிதை,கதை எனும் பெயரில்
சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்..
நான் படைப்பென நினைப்பதை
உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்..
பாரீர்!!நான் செம்மையுற உமது கருத்துகள் தாரீர்!!
52 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. surya | 2:32 பிப இல் ஒக்ரோபர் 20, 2009
அன்புள்ள ஜெயசீலன்.
ஒவியர் கல்லூரியில் படித்த எனது நண்பர் ஒருவரும் இப்போது கலை இயக்குநர் ஒருவரிடம் உதவியாளராக உள்ளார்.
வாழ்த்துகள்..
சூர்யா
சென்னை
2. படைப்பாளி | 2:59 பிப இல் ஒக்ரோபர் 20, 2009
நன்றி நண்பா..அப்படியா??நன்று..ஜெயசீலன் என் தம்பி..
3. muthusarvanan | 6:41 பிப இல் நவம்பர் 3, 2009
nice all the best
4. படைப்பாளி | 5:18 பிப இல் ஜனவரி 27, 2010
நன்றி நண்பா..
5. THIRUMAVALAVAN R | 10:24 பிப இல் நவம்பர் 29, 2009
heeeloooooooo
6. THIRUMAVALAVAN R | 10:46 பிப இல் நவம்பர் 29, 2009
குறிப்பெழுத விரும்பினேன்…..
குறையாகி விடுமோ நட்பு……
குறிப்பிட மறந்தால் சிலவற்றை…..
தோளோடு தோள் சாய்ந்த நண்பன்…..
சாதித்து நிற்கிறான்….
வாழ்த்த வார்த்தை வரவில்லை….
வியப்பில் நிற்கிறேன் வளர்ச்சி கண்டு…
ஆனந்த கண்ணீருடன்……
அந்த கண்ணீர் துளி ஒவ்வொன்றும்….
உப்புத் துளி அல்ல…
அவற்றின் விலை அறிவான்….
இந்த படைப்பாளி….
தொடரட்டும் உனது படைப்புகள்….
7. படைப்பாளி | 10:57 பிப இல் நவம்பர் 30, 2009
நன்றி நண்பா!
என் நண்பனின் பெருந்தன்மை
எழுத்தில் தெரிகிறது…
மச்சி என்ன பத்தி எக்ஸ்ட்ரா build up ஓட
எழுதிருக்க..படிக்கிறவங்க தான் பாவம்.ஹ ஹா
நான் இன்னும் வளரல நண்பா…வளர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னை போன்ற நல்லுள்ளங்கள் தான் தூக்கி விடனும்.
8. rammalar | 3:23 பிப இல் திசெம்பர் 8, 2009
ஹைகூ கவிதைகளை படித்து ரஸித்தேன், அருமை
9. படைப்பாளி | 5:16 பிப இல் ஜனவரி 27, 2010
நன்றி நண்பரே..
10. திருமாவளவன் | 4:59 பிப இல் திசெம்பர் 10, 2009
http://maruthivalavan.wordpress.com
இது என்னுடைய மாதிரி இணையதளம்
உன் பார்வையை செலுத்தி
பதிவை மட்டும் விட்டு செல்
11. vani | 1:00 பிப இல் ஜனவரி 27, 2010
hi balaji, superb da,try more like this.
12. படைப்பாளி | 5:17 பிப இல் ஜனவரி 27, 2010
நன்றி..நிச்சயமாய் தோழி..
13. வாணி | 5:07 பிப இல் பிப்ரவரி 10, 2010
வாழ்த்துக்கள்
14. படைப்பாளி | 8:43 முப இல் பிப்ரவரி 12, 2010
நன்றி தோழி..
15. anujan | 1:16 பிப இல் ஏப்ரல் 7, 2010
great..
16. படைப்பாளி | 4:45 பிப இல் ஏப்ரல் 7, 2010
thanks friend.
17. வித்யாசாகர் | 11:11 பிப இல் ஏப்ரல் 20, 2010
தொடர்ந்து எழுதுங்கள். நல்ல நடை இருக்கிறது. தலைப்பு திரும்பிப் பார்க்க வைப்பதாகவும், நடை முடிவு வரை கொண்டு செல்வதாகவும், முடிவு மீண்டும் தலைப்பை பார்த்து சரியான தலைப்பு தானத் வைத்திருக்கான்னு கவிதையை நெஞ்சில் பொத்திக் கொள்வதாகவும், ‘இருக்கும் ஒரு கோட்பாட்டை எழுதும் போது மனதில் கொண்டு கொள்ளுங்கள்.
பத்து காகிதம் கிழித்தால் பதினொன்றாவதில் கவிதையும் கிழிபடும். உடன் உலகின் அக்கறையையும் சேர்த்துக் கொள்கையில் கவிதையின் நீளம்; உலகின் விசாலம் வரை தொடும்.
நீஎங்கள் மிக நன்றாகவே எழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள், நிறைய படித்தும் கொள்ளுங்கள். படிப்பு; படிப்பதில் அல்ல, பார்ப்பதிலல்ல, எடுத்துக் கொள்வதில் இருக்கிறது.
பாராட்டுக்களுடன், வாழ்த்துக்களும்!
வித்யாசாகர்!
18. படைப்பாளி | 10:37 முப இல் ஏப்ரல் 21, 2010
நன்றி நண்பரே…தங்கள் கருத்துகள் நலம் பயப்பனவாக உள்ளன.
19. raj | 10:38 பிப இல் ஓகஸ்ட் 22, 2010
nice post. continue sir!!!
20. படைப்பாளி | 10:54 பிப இல் ஓகஸ்ட் 22, 2010
Thank you very Much Sir! I need all of your co operation to improve my blog!
21. prabha | 1:38 பிப இல் செப்ரெம்பர் 27, 2010
nice na…….
22. படைப்பாளி | 3:53 பிப இல் செப்ரெம்பர் 27, 2010
nandri thambi
23. jayaraj | 9:12 பிப இல் ஒக்ரோபர் 7, 2010
Net is a very amazing place. Happens to see many such good attempts.
As someone said it is very essential to have a look around the society. That helps in keeping us sharp. Best wishes
24. படைப்பாளி | 10:53 முப இல் ஒக்ரோபர் 8, 2010
thank you very much friend.
25. Anitha | 1:44 பிப இல் நவம்பர் 13, 2010
காட்டுக்கோட்டை..
எங்கே இருக்கிரது………….
எந்த ஊர்
26. படைப்பாளி | 2:38 பிப இல் நவம்பர் 13, 2010
சேலம் மாவட்டத்தில் இருக்கிறது..
ஏன் தோழி..?
27. CHRISTY | 2:39 பிப இல் ஜனவரி 21, 2011
VERY VERY VERY NICE. ALL THE BEST.
28. படைப்பாளி | 9:26 பிப இல் ஜனவரி 23, 2011
thank you very much friend!
29. saravanan | 9:57 பிப இல் பிப்ரவரி 4, 2011
nanum ungal kallurithan
30. படைப்பாளி | 10:14 பிப இல் பிப்ரவரி 4, 2011
appadiya…nandri..mikka magilchi nanbarey!
31. அனு-win கனவுகள் | 5:26 பிப இல் பிப்ரவரி 8, 2011
ஒவியனுக்குள் ஒரு கவிஞன் கண்டிப்பாய் இருப்பான் என்பது நிஜமே ! !
32. படைப்பாளி | 5:28 பிப இல் பிப்ரவரி 8, 2011
மிக்க நன்றி தோழி..!
33. durairajv | 8:39 பிப இல் மார்ச் 23, 2011
தங்களின் ‘நிர்வானம்’ தொடர் பதிவு படித்தேன் “பார்க்கும் பொருளில் அல்ல விரசமும் காமமும்,பார்வையாளனின் பார்வையைப் பொருத்துத்தான் அவை இருக்கின்றன…..”
அருமை
தங்களின் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது ..
படைப்பு பயணம் இனிதே தொடர இந்த வழிப்போக்கனின் மனமார்ந்த வாழ்துகள்
34. படைப்பாளி | 10:14 முப இல் மார்ச் 24, 2011
மிக்க நன்றி நண்பரே…தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் பாராட்டும்,வாழ்த்துமே எம்மை மென்மேலும் எழுத ஊக்குவிக்கின்றன.
35. பாஸ்கி | 11:42 முப இல் ஏப்ரல் 2, 2011
படைப்பாளியின் எண்ணங்கள்,
நடை மிகவும் கவர்கிறது!
எழுதுவது என்பது தேர்ந்த நீச்சலைப்போன்று
இருக்கவேண்டும்…
வாழ்க வழமுடன்!
அன்புடன்
பாஸ்கி!
முடிந்தால் ஈமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்!
36. படைப்பாளி | 12:22 பிப இல் ஏப்ரல் 2, 2011
தங்கள் கருத்திற்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே..நிச்சயம் உங்களை தொடர்பு கொள்கிறேன்..
37. sella | 4:09 பிப இல் ஏப்ரல் 19, 2011
நண்பா, நானும் உனது நண்பன் இனி..
நாளும் வைப்பேன் தொடர்பு கனி!
38. படைப்பாளி | 6:02 பிப இல் ஏப்ரல் 19, 2011
தங்களின் வார்த்தையே கனிய வைக்கிறது மனதை..மிக்க நன்றி நண்பா..
39. suganthiny75 | 4:16 பிப இல் மே 11, 2011
suppppperrrrrrr.
40. படைப்பாளி | 10:22 பிப இல் மே 11, 2011
thank you very much friend!..
41. BALA | 10:56 பிப இல் ஜூன் 13, 2011
DEAR SIR…,
UNGA WEBSITE SUPER AND MORE USEFUL…..!!
NEENGA BRILLIANT SIR……………………!!!
THANK U…>>>>>>>>>SIR
42. படைப்பாளி | 9:04 முப இல் ஜூன் 14, 2011
நன்றி…மிக்க நன்றி நண்பரே..ஏதோ தோணுவதை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்..உங்கள் பாராட்டு எனக்கு மேலும் மேலும் எழுதும் ஆர்வத்தை உண்டு செய்கிறது..மீண்டும் வருக!
43. கிருஷ்ணன் பாலா | 4:26 பிப இல் ஜூன் 25, 2011
பத்திரிகையாளானாக மட்டுமின்றி படைப்பாளனாகவும் இருப்பதால்
ஓவியர்களை எனக்கு இயல்பாகவே பிடிக்கும். அவர்கள் சிந்திக்கின்ற கவிஞர்களாகவும் இருந்து விட்டால்வர்களை மிக மிகப் பிடிக்கும்.
வருக நண்பரே;தொடர்வோம். வாழ்க.
நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
25/6/2011
44. படைப்பாளி | 4:57 பிப இல் ஜூன் 25, 2011
தங்கள் நட்பு எனக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது..தொடர்வோம் ..மிக்க நன்றி நண்பரே..
45. சுகந்தி வெங்கடாசலம் | 8:19 பிப இல் ஓகஸ்ட் 10, 2011
அற்புதமாக உள்ளது. தொடரட்டும் உங்களது பணி.
சுகந்தி வெங்கடாசலம்
46. படைப்பாளி | 10:40 முப இல் ஓகஸ்ட் 11, 2011
மிக்க நன்றி தோழி..மீண்டும் வருக!
47. மன்னை முத்துக்குமார் | 12:20 பிப இல் செப்ரெம்பர் 22, 2011
வாழ்த்துக்கள், உங்கள படைப்ப்புக்களை காண ஆவலாய் நானும்.
48. படைப்பாளி | 5:30 பிப இல் செப்ரெம்பர் 22, 2011
நன்றி நண்பரே…மீண்டும் வருக!
49. swarna | 4:11 பிப இல் ஒக்ரோபர் 7, 2011
ungal padaipugal anaithum alagu.. vazhtukal..
50. படைப்பாளி | 3:14 பிப இல் ஒக்ரோபர் 11, 2011
thank you very much!
51. கலைமகன் பைரூஸ் | 7:11 பிப இல் நவம்பர் 10, 2012
நல்ல எழுத்துக்கள் நண்பா! தொடர்ந்து எழுதுங்கள். நல்ல எதிர்காலம் உண்டு! வாழ்த்துக்கள்!! – கலைமகன்
52. படைப்பாளி | 12:33 பிப இல் நவம்பர் 15, 2012
மிக்க நன்றி நண்பரே..மீண்டும் வாருங்கள்..தங்கள் நற்கருத்துக்களை கூறுங்கள்