குழந்தை மனசு
மார்ச் 23, 2010 at 12:05 பிப 2 பின்னூட்டங்கள்
- ஒவ்வோர் முறை நீ
உடை உடுத்தும் போதும்
உன் குழந்தை மனசு
என்னிடம் கேட்கும்.
இந்த உடையில் நான்
அழகாய் இருக்கிறேனா?
- அப்போதெல்லாம்..
ரகசியமாய் என்னிடம்
ஆடை சொல்லும்.
அவளிடம் சொல்லிடாதே
அவளால் நான்
அழகானதை என்று.
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, அழகு, ஆடை, உடை, கவிதை, காதல், காமம், தோழி, நளினம், பெண், மங்கை, ரகசியம், வெட்கம்.
2 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. shanmuharajan | 7:30 முப இல் மார்ச் 27, 2010
மிக அருமை
2. படைப்பாளி | 10:18 முப இல் மார்ச் 27, 2010
நன்றி shanmuharajan.