மதமும்,மயிரும் ஒன்னு..

செப்ரெம்பர் 30, 2010 at 6:34 முப 23 பின்னூட்டங்கள்


மதமும்,மயிரும்

ஒன்னு..

வளரும் போதே வெட்டிட

வேணும்.

ஆசப்பட்டு வளத்தா

ஆப்பு நமக்குதான்.

மயிர் வளந்தா மண்டை

அரிக்கும்.

மதம் வளந்தா குண்டு

வெடிக்கும்.

மொட்ட அடிச்சா

மண்டைல கனமில்ல.

மதம் அழிஞ்சா

மானுடத்துக்கு பயமில்ல.

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , .

கசங்கிய காகிதங்களில் கலைஞனாகலாம்! எந்திரனும்..அந்நியனும்..

23 பின்னூட்டங்கள் Add your own

  • 1. kanagaraju  |  9:23 முப இல் செப்ரெம்பர் 30, 2010

    அருமை நண்பரே! பெரியார் எப்படி எளிமையான உவமைகளுடன் மதத்தை மக்கள் மனதில் பட்டுப்போக செய்வாரோ, அதைப்போல் உள்ளது உங்களது எழுத்து.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:30 முப இல் செப்ரெம்பர் 30, 2010

      நன்றி நண்பரே..ஏதோ எனக்கு தோன்றியதை எழுதினேன் அவ்வளவுதான்..
      பெரியார் மாதிரி ..அவர் எவ்ளோ பெரிய ஆள்..இருந்தாலும் கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு..

      மறுமொழி
  • 3. எஸ். கே  |  9:31 முப இல் செப்ரெம்பர் 30, 2010

    நீங்கள் கொடுத்துள்ள ஒப்புமை நன்றாக பொருந்துகிறது. மதம் மனித வாழ்வில் சிறு வயதிலிருந்து இணைந்து வாழ்நாள் முழுதும் உடன் வருகிறது. அதன் மீதான பற்று பட்டும்படாமல் இருக்கும்வரை பிரச்சினையில்லை.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:32 முப இல் செப்ரெம்பர் 30, 2010

      ஆமாம்… நன்றி நண்பரே…… மதம் பிடிக்கிற அளவுக்கு மதத்தைப் பார்க்காமல் இருந்தால், பிரச்சினை இல்லை..

      மறுமொழி
  • 5. Manickam Sattanathan  |  10:48 முப இல் செப்ரெம்பர் 30, 2010

    கிண்டலும், நையாண்டியும் கலந்து கட்டி ஒரு அழகான ஆனால் ஆழமான உண்மையை சொன்னீர்கள்.
    இதை உணர்ந்தவர்கள் கூட இன்னமும் அதைத்தான் கட்டிக்கொண்டு கிடக்கின்றனர்.
    இப்படி நினைப்பதே தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என்பவர்களை என்ன செய்வது?

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:58 முப இல் செப்ரெம்பர் 30, 2010

      நன்றி நண்பரே…ஆமாம்..மதத்தால் சமுதாயத்தில் ஓர் தெளிவின்மை நிலவுகிறது..

      மறுமொழி
  • 7. Manickam Sattanathan  |  12:33 பிப இல் செப்ரெம்பர் 30, 2010

    I would like to connect ./ give a link of your site with in my blog.
    I like the reality / simplicity of your posting.

    Thanks
    Kakkoo.Manickam.

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  12:43 பிப இல் செப்ரெம்பர் 30, 2010

      நன்றி..லிங்க் எடுத்து போட்டுக்கொள்ளுங்கள் நண்பரே…தாங்கள் பயன்படுத்தினால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

      மறுமொழி
  • 9. prabha  |  12:51 பிப இல் செப்ரெம்பர் 30, 2010

    super na………

    மறுமொழி
  • 11. மாசிலா  |  5:24 பிப இல் செப்ரெம்பர் 30, 2010

    அட்டகாசம்.
    நன்றி.

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  5:27 பிப இல் செப்ரெம்பர் 30, 2010

      மிக்க நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும்,பாராட்டுதலுக்கும்.

      மறுமொழி
  • 13. அன்பரசன்  |  9:40 பிப இல் செப்ரெம்பர் 30, 2010

    பிரமாதம் படைப்பு

    மறுமொழி
  • 15. ஜெகதீஸ்வரன்  |  10:30 பிப இல் செப்ரெம்பர் 30, 2010

    //மயிர் வளந்தா மண்டை

    அரிக்கும்.

    மதம் வளந்தா குண்டு

    வெடிக்கும்.//

    கல்வெட்டில் பதிக்கலாம்@!…

    மறுமொழி
  • 17. venkat  |  11:00 பிப இல் செப்ரெம்பர் 30, 2010

    supper

    மறுமொழி
  • 19. adhithakarikalan  |  10:29 முப இல் ஒக்ரோபர் 1, 2010

    அற்புதம்… வார்த்தையே இல்லை பாராட்ட… கலக்கிட்ட நண்பா…

    மறுமொழி
  • 21. சின்னபாரதி  |  10:13 முப இல் ஒக்ரோபர் 6, 2010

    மதம் யானைக்குப் பிடித்தால் , கொண்றுவிடுவார்கள் மனிதர்களுக்குப் பிடித்தால் ஆட்டிவிடுவார்கள் .

    என்ன சொல்லியும் திருந்தாத மக்களும் , அரசும் நாசமாக போகட்டும் .

    கவிதை சிறப்பு …

    மறுமொழி
    • 22. படைப்பாளி  |  12:27 பிப இல் ஒக்ரோபர் 6, 2010

      நன்றி நண்பரே..உங்கள் வருகைக்கும்..பாராட்டுக்கும்.

      மறுமொழி
  • […] மதமும்,மயிரும் ஒன்னு.. […]

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,710 hits