புத்தகப் பிரியரா நீங்கள்??உங்களுக்காக ஓர் இலவச இணையத்தளம்
ஜூலை 27, 2010 at 10:17 முப 8 பின்னூட்டங்கள்
எதாவது படிக்கணும்?என்ன படிக்கலாம்?
நான் வாங்கிட்டு போன அந்தப் புத்தகத்த படிச்சி முடிச்சிட்டேன்..வேற புத்தகம் எதாவது வச்சிருந்தா கொடுங்களேன்..
சிறுகதை தொகுப்புகள்தான் இருக்கா?எதாவது இலக்கிய நாவல் இருந்தா கொடுங்க.இல்ல புறநானூறு,அகநானூறு மாதிரி இருந்தாலும் ஓகே???
பார்த்திபன் கனவு படிக்கணும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டிருக்கேன்..வாய்ப்பு கிடைக்கல..இந்த book fair போனப்போ வாங்கனும்னு நெனச்சேன்..மறந்துட்டேன்..நீங்க வச்சிருக்கீங்களா??
என்று புத்தகப் புதையலை தேடித் திரிபவரா நீங்கள்.கவலை வேண்டாம்..உங்களுக்காகவே ஓர் இணையத்தளம்..அதுவும் இலவசமாக..
தமிழில் முன்னணி இலக்கியங்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,இலக்கியவாதிகள் அனைவரின் எழுத்துக்களும்,களஞ்சியமாக கொட்டிக் கிடக்கிறது இந்த இணையதளத்தில்..படிக்க
கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்..
நிறையப்பேர் அறிந்த இணையத்தளம் தான்..அறியாத சிலரும் அறிய இத்தகவல்..
பாருங்கள்… படியுங்கள்..
Entry filed under: தொழில்நுட்பம். Tags: அகநானூறு, இணையத்தளம், இலக்கியங்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புறநானூறு, book fair, chennailibrary, www.chennailibrary.com.
8 பின்னூட்டங்கள் Add your own
adhithakarikalan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. முனைவர்.இரா.குணசீலன் | 10:52 முப இல் ஜூலை 27, 2010
http://pm.tamil.net/akaram_uni.html?q=projectmadurai/akaram_uni.html
யாம் பெற்ற இன்பம்………..
யாவரும் பெறுக………..
http://www.tamilcafe.net/tamilbooks.html
2. படைப்பாளி | 11:48 முப இல் ஜூலை 27, 2010
அருமையான இணையத்தளம்..நன்றி முனைவரே ..
3. adhithakarikalan | 11:24 முப இல் ஜூலை 27, 2010
நல்ல தகவல் நண்பரே
4. படைப்பாளி | 11:48 முப இல் ஜூலை 27, 2010
நன்றி நண்பரே..
5. virutcham | 4:02 பிப இல் ஜூலை 27, 2010
நல்ல அறிமுகம் .நன்றி
6. படைப்பாளி | 5:43 பிப இல் ஜூலை 27, 2010
முனைவர் சொன்னது மாதிரி யாம் பெற்ற இன்பம்
7. ஜெகதீஸ்வரன் | 5:30 பிப இல் ஜூலை 27, 2010
நான் இந்த தளத்திற்கு சென்றிருக்கிறேன்.
ஆனால் கொஞ்சம் தளத்தின் அமைப்பில் கவணம் செலுத்தியிருக்கலாம் அவர்கள்.
8. படைப்பாளி | 5:42 பிப இல் ஜூலை 27, 2010
ஆமாம் நண்பரே தளஅமைப்பு ஒழுங்குப்படுத்தி இருந்தால் படிக்க,பார்க்க ஏதுவாக இருக்கும்.