என் ஆயுளின் அர்த்தம்!
திசெம்பர் 22, 2010 at 12:32 பிப 10 பின்னூட்டங்கள்
ஓராயிரம் பார்வைகள்
என் அருகமர்ந்து
பார்த்தாய்!
ஆனாலும் என்னிடம்
விடைபெற்று
தூரச்சென்று
திரும்பிப் பார்த்தாயே..
அந்த
ஒற்றைப் பார்வையில்
உள்ளதடி
என் ஆயுளின் அர்த்தம்!
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, இசை, இயல், இலக்கியம், உதவி, உயிர், கட்டியணைப்பு.படைப்பு, கவிதை, காதல், காமம், தமிழன், படைப்பாளி, பாசம், பார்வை, முத்தம்.
10 பின்னூட்டங்கள் Add your own
படைப்பாளி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. எஸ்.கே | 1:03 பிப இல் திசெம்பர் 22, 2010
Nice one!
2. படைப்பாளி | 3:42 பிப இல் திசெம்பர் 22, 2010
thank you friend!
3. rupilan | 1:28 பிப இல் திசெம்பர் 22, 2010
பலே வெள்ளையத்தேவா………………….
சிறப்பனா கலக்கல்……..
ஆமா யாரு படைப்பளிண்ணே அந்த அதிஷ்டசாலி
4. படைப்பாளி | 5:01 பிப இல் திசெம்பர் 22, 2010
நாந்தான் அண்ணே அவளால்!
5. Ramanujam | 6:41 பிப இல் திசெம்பர் 22, 2010
ரொம்ப அனுபவம் போல !
6. படைப்பாளி | 10:55 முப இல் திசெம்பர் 23, 2010
ஹா..ஹா..
7. ஹேமா | 3:46 முப இல் திசெம்பர் 23, 2010
ஓ…தொலை நோக்குப்பார்வை…இதுதானோ !
8. படைப்பாளி | 10:53 முப இல் திசெம்பர் 23, 2010
ஆஹா..மறுமொழியே கவிதையாய் இருக்கிறது..அருமை..
9. Narayanan | 7:31 முப இல் திசெம்பர் 23, 2010
thalaivithiyin arththam.
10. படைப்பாளி | 10:53 முப இல் திசெம்பர் 23, 2010
aahaa..irukkalaam.