நாழிகை பிறக்கிறது!

ஜூன் 3, 2011 at 11:09 முப 2 பின்னூட்டங்கள்


 

  • இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தால் பரவாயில்லை.

அதற்குள் முடிந்து விட்டதே

இன்றைய பொழுது.

எவ்வளவோ வேலையிருக்கிறது

காலம் இப்படியே நீளக் கூடாதோ.

ஒரு நாளுக்கு 24 மணிநேரம்

என்று சொன்னவன் யாரோ!

  • எப்போடா முடியும்

இன்றைய பொழுது.

என்ன செய்வதென்று

யோசிக்க தெரியவில்லை.

மணியானால் பசிக்கிறது

சாப்பிட வேறு வேண்டும்

சலிப்பாயிருக்கிறது..

காலம் கொஞ்சம் கரையக் கூடாதா.

எவன் கண்டுபிடித்தான்

24 மணிநேரம் ஓர்நாள்!

  • இப்படித்தான்

நாளுக்கொரு மாதிரியும்

ஆளுக்கொரு மாதிரியுமாய்

நாழிகை பிறக்கிறது!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , .

நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது வாழ்க்கை! நாற்றமடிக்கிறதென்று !

2 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,712 hits