உலகின் எட்டாவது அதிசயம்!
மார்ச் 25, 2011 at 10:19 முப 14 பின்னூட்டங்கள்
உன் தாயும்,தந்தையும்
உலகின்
எட்டா(வது)த
அதிசயம்.
நிலவைப் பெற்றெடுத்து
பூமியில்
வளர்த்ததினால்!
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, ஆசை, இசை, இயல், இரவு, கதை, கவிதை, காதல், காமம், சபலம், சூரியன், தந்தை, தாய், நாடகம், நிலவு, நிலா, படைப்பாளி, படைப்பு, மோகம், மோதல்.
14 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. IQBAL | 10:27 முப இல் மார்ச் 25, 2011
வாவ் !!! அருமையன கவிதை .. எப்படி இப்படி எல்லாம் … வாழ்த்துக்கள்
2. படைப்பாளி | 12:55 பிப இல் மார்ச் 25, 2011
அப்டியா…மிக்க நன்றி நண்பா…
3. maha | 10:31 முப இல் மார்ச் 25, 2011
lines super…. more than that picture was excellent…
4. படைப்பாளி | 12:56 பிப இல் மார்ச் 25, 2011
thank you very much dear…
5. sudhakar | 10:37 முப இல் மார்ச் 25, 2011
very nice
6. படைப்பாளி | 12:56 பிப இல் மார்ச் 25, 2011
thank you friend!
7. Rathnavel Natarajan | 2:14 பிப இல் மார்ச் 25, 2011
எளிய அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
8. படைப்பாளி | 3:42 பிப இல் மார்ச் 25, 2011
மிக்க நன்றி நண்பரே!..
9. ப்ரியமுடன் வசந்த் | 2:40 முப இல் மார்ச் 26, 2011
மிகவும் எளிய கவிதை எட்டாத எட்டாவது அதிசயம் வார்த்தை விளையாட்டு..!
10. படைப்பாளி | 11:42 முப இல் மார்ச் 26, 2011
மிக்க நன்றி நண்பரே.
11. ஹேமா | 3:07 முப இல் மார்ச் 27, 2011
படம் அழகு !
12. படைப்பாளி | 8:55 முப இல் மார்ச் 27, 2011
நாசூக்கா சொல்லிடீங்க..வரிகள் நல்லா இல்லன்னு….ஹா..ஹா.அந்த புகைப்படக் காரருக்கு உங்கள் பாராட்டு உரித்தாகட்டும்
13. அனு-win கனவுகள் | 2:00 பிப இல் ஏப்ரல் 4, 2011
எட்டா(வது)த என்று அசத்திய உனது வார்த்தை ஜாலத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் நண்பா
14. படைப்பாளி | 2:12 பிப இல் ஏப்ரல் 4, 2011
மிக்க நன்றி தோழி…