நாற்றமடிக்கிறதென்று !

ஜூன் 4, 2011 at 10:23 முப 6 பின்னூட்டங்கள்


  • தூரத்தே நின்று

நாற்றமடிக்கிறதென்று

மூக்கைப் பிடிப்பவர்களே!

  • எம் அருகில்

வருவதற்கு அசிங்கமுற்று

தூர நிற்பவர்களே!

  • கழிவுநீர் அடைத்துக்கொண்டால்

ச்சீ..என்று காரி உமிழ மட்டுமே

எச்சில் சுறப்பவர்களே!

  • ஏளனப் பார்வையால் எமை

குப்பைக்காரன் என்று கூறி

தூற்றி நிற்பவர்களே!

  • ஆக்சிஜனை மட்டுமே

சுவாசித்து உயிர்வாழ

உங்கள் உலகம் பழகியிருக்கிறது!

  • விஷவாயு

சுவாசித்தும் காலம் தள்ள

எம் இதயம் இளகியிருக்கிறது!

  • சாக்கடையில் நாங்கள்

இறங்காவிட்டால்

இந்த சமுதாயம்

நாறிப்போகும் ஞாபகம் வையுங்கள்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , .

நாழிகை பிறக்கிறது! சிங்கா..சிங்கி..!

6 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,652 hits