முதல் பிறந்தநாளில்!
ஜூன் 16, 2011 at 11:46 முப 6 பின்னூட்டங்கள்
நஞ்சு நிறையா நெஞ்சின்
பிஞ்சு விரல் பிடித்து
கொஞ்சுமொழியில்
குழந்தையோடு குலாவி
கொண்டாடுகிற
முதல் பிறந்தநாளில்
குழந்தையோடு குழந்தையானாள்
குழந்தையை பெற்றவளும்!
ஓராண்டு முன் பிரசவித்தபோது
தாயாய் இருந்தவள்!
இனி வரும் ஆண்டுகளிலும்
தாயாகவே இருப்பவள்!
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, அரும்பு, இனிப்பு, இனிமை, இலக்கியம், கவிதை, குழந்தை, கொஞ்சுதமிழ், சுவை, தாய், நிறைவு, நேசம், படைப்பாளி, படைப்பு, பாசம், பிஞ்சு மொழி, பிறந்தநாள், பிறந்தநாள் வாழ்த்து, மகன், மகள், மகிழ்ச்சி, மழலை, முதல் பிறந்தநாள்.
6 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. rathnavel natarajan | 9:12 பிப இல் ஜூன் 16, 2011
அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.
2. படைப்பாளி | 2:30 பிப இல் ஜூன் 17, 2011
நன்றி நண்பரே !
3. Sri | 5:20 பிப இல் ஜூன் 17, 2011
Idhan ul artham purindhadhu vaarthai vilaiyadugiradhu umadhu kavidhayil migavum magizhchi mikka nanri
4. படைப்பாளி | 8:52 முப இல் ஜூன் 18, 2011
mikka nandri!
5. suganthiny | 1:42 பிப இல் ஜூன் 21, 2011
தாயின் மடியில் தவம் இருந்து அவள் என்னை பார்த்து சிரிக்கும் அந்த அழகிற்கு கோடி
முத்தங்கள் கொடுத்தாலும் மிகை ஆகாது தானே????????
6. படைப்பாளி | 2:54 பிப இல் ஜூன் 21, 2011
தாய் என்றாலே அன்பும்,அழகும் தானே!