நல்லக்காதல் !

செப்ரெம்பர் 30, 2011 at 10:32 முப 2 பின்னூட்டங்கள்


  • இளைப்பாற கொஞ்சம்

இடமும்

களிப்பார கொஞ்சம்

கருணையும்

உன் மடியிலும்

அடியிலுமாய்

என்னை கிடத்தி இருக்கின்றன!

  • காமத்தையும்,காதலையும்

தாண்டி

கண்டறிகிறேன்

உன்னிடத்தில்

ஏதோ ஓர் காரணி

என்னை கட்டுண்டு வைத்திருக்க!

  • செல்லத் தீண்டலிலும்

உன் செவிமடல் கடிப்பினிலும்

என்னை சிறையிட்டு வைப்பதிலும்

காதலிக்கும் ,மனைவிக்குமான

காலக்கனவை

நீயிட்டு நிரப்புகிறது

உன் நினைவும்,புணர்வும்!

  • பாரிய பாசமும்

தேறிய நேசமுமாய்

விசாலமடைகிறது

ஊருக்கு தெரியா

நம் உறவின் நீட்சி!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

இன்று பிறந்த மழையே ! எங்கள் தமிழ் சினிமாவே,நடிகர் திலகமே!

2 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

முன்னணி இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,661 hits